ஐரோப்பா

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படுவாரா ஹரி : வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

இளவரசர் ஹாரியின் அமெரிக்க விசா விண்ணப்பம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்த நீண்டகாலப் போராட்டம் நெருக்கடியான இடத்தை எட்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் சசெக்ஸ் பிரபு ஏன் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியபோது, ​​ஹாரியின் விசா விண்ணப்பத்திலிருந்து சில சீல் வைக்கப்பட்ட ஆவணங்களை வெளியிட அனுமதிக்கலாம் என்று ஒரு நீதிபதி பரிந்துரைத்தார்.

கோகைன், மரிஜுவானா மற்றும் சைகடெலிக் காளான்கள் போன்ற போதைப் பொருட்களை எடுது்துக்கொண்டமை குறித்து தனது சுயசரிதை புத்தமாக ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா விசா திட்டங்களுக்கு அமைப்ப போதைப்பொருள் பாவனை குற்றமாக கருதப்படுகின்ற நிலையில் ஹரி நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கு தொடர்பான எந்த சட்ட ஆவணங்களை வெளியிட முடியும் என்பதை அறிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி 20 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்