செய்தி

ரோட்ஸ் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – 10 ஆயிரம் பிரித்தானியர்கள் சிக்கி தவிப்பு!

கிரேக்கத் தீவின் சில பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கு 10 ஆயிரம் பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயண நிறுவனமான Tui ரோட்ஸிலிருந்து “மூன்று பிரத்யேக விமானங்களில்” பிரித்தானிய சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தற்போது ரோட்ஸில் ஏழாயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையிலான சுற்றுலா பணிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி