ஐரோப்பா

இங்கிலாந்தின் சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் : மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

அடுத்த சில நாட்களில் இங்கிலாந்தின் பல பகுதிகள் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகள் வரண்டுபோயுள்ளதாகவும், அவை எளிதில் தீப்பிடிக்கும் நிலையில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்காட்டிஷ் காட்டுத்தீ மன்றத்துடன் இணைந்து ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (SFRS), தீ கட்டுப்பாட்டை மீறி எரியக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், வெளியில் தீயை மூட்ட வேண்டாம் என்று பொதுமக்களிடம் கூறியுள்ளது.

குறித்த காட்டுத்தீ எச்சரிக்கையானது வரும் ஏப்ரல் 07 ஆம் திகதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்