ஆப்பிரிக்கா

மேற்கு ஆபிரிக்காவை உலுக்கிய காலநிலை – 100 பேரின் உயிரை பறித்த வெப்பம்

மேற்கு ஆபிரிக்காவின் பல நாடுகளை பாதித்துள்ள வெப்பமான காலநிலை காரணமாக 102 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் சில நாட்களில் இந்த மரணங்கள் கதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசங்களில் வெப்பநிலை 48 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெப்பத்தினால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!