இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் அடுத்த 03 வாரங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!

பிரித்தானியாவில் அடுத்த 03 வாரங்களில் 25 செமீ வரை பனிப்பொழிவு இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள், நார்தம்பர்லேண்டின் சில பகுதிகள், டைன் அண்ட் வேர், கவுண்டி டர்ஹாம் மற்றும் நார்த் யார்க்ஷயர் போன்ற பகுதிகளை பனிப்புயல் பாதிக்கும் என்பதை வரைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த பனிப்பொழிவு வரும் நாளை (30.12) முதல் வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதிவரையில் நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வானிலை அலுவலகத்தின் தலைமை முன்னறிவிப்பாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்காட்லாந்தின் வடமேற்குப் பகுதிகளைப் பாதிக்கும் கனமழையைக் காணத் தொடங்குவோம்.

சிறிது ஓய்வுக்குப் பிறகு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஸ்காட்லாந்து முழுவதும் மழை மற்றும் பலத்த காற்று வீசும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 48 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்