ஆசியா செய்தி

“நாங்கள் மொராக்கோ மக்களுடன் நிற்கிறோம்” – போப் பிரான்சிஸ்

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போப் பிரான்சிஸ் பிரார்த்தனை மற்றும் ஒற்றுமையை தெரிவித்துள்ளார்.

“காயமடைந்தவர்களுக்காகவும், உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களில் பலர் மற்றும் அவர்களது உறவினர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூட்டத்தினரிடம் தெரிவித்தார்,

மேலும், 2,000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

“நாங்கள் மொராக்கோ மக்களுடன் நிற்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!