இலங்கை

கோட்டாபய அரசியலுக்கு வருவதை நாம் தீர்மானிக்க முடியாது – நாமல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது அவரது விருப்பத்திற்கேற்ப அமையும் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், இது சம்பந்தமாக சில தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச,  கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை தாம் தீர்மானிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

ஜனநாயகம் என்பது   பல்வேறு நபர்கள் அரசியலுக்கு வருவதும், அதன் மூலம் பல்வேறு கருத்துக்கள் அரசியல் நீரோட்டத்தில் சேர்வதுமே என்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!