ஐரோப்பா

பிரித்தானியாவில் தண்ணீரில் ஏற்பட்ட தொற்று : பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

பிரித்தானியாவின் புதிய அரசாங்க முன்மொழிவுகளின் கீழ், தண்ணீர் வழங்குநர்களிடமிருந்து மோசமான சேவையை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களுக்கான இழப்பீடு இருமடங்கு அதிகமாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் தண்ணீரைக் கொதிக்கவைத்து பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெவோன் நகரமான பிரிக்ஸ்ஹாமில் வசிப்பவர்கள் நீரில் ஒட்டுண்ணி பரவுவதாக கூறப்பட்டது. இதனால் எட்டு வாரங்களுக்கு நீரை கொதிக்கவைத்து பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!