இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் தனூஜா லக்மாலி இத்தீர்ப்பினை இன்று வழங்கினார்.

2014 ஆம் ஆண்டு கொழும்பு கொம்பனி தெரு வீதி Nippon hotel இல் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அல்குர்ஆனை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் இப்பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025 மார்ச் மாதம் 5 ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!