இலங்கை

மின்சாரம் மற்றம் எரிவாயு கசிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழல் குறித்த சிறப்பு அறிவுறுத்தல்களை காவல்துறை வழங்கியுள்ளது.

இதற்கமைய வெள்ளத்திற்கு பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பும் மக்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் வலியுறுத்தல், 

01. மின் மூலங்களை அணுகுவதற்கு முன் அதிகாரப்பூர்வ மின் தொழில்நுட்ப வல்லுநரின் பரிசோதனையைப் பெறுங்கள்.

 02. ஈரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

 03. எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் எந்த உபகரணங்களையும் இயக்குவதைத் தவிர்க்கவும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!