இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – பரவும் நோய் தொற்று

இலங்கையில் பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக உடலினுள் செல்லலாம் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக, காயங்கள் உள்ள நபர்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
(Visited 13 times, 1 visits today)