ஆசியா

சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவு குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் பாதுகாப்பற்ற உணவால் நேரும் ஆபத்து, குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவால் நேரும் ஆபத்து, இடையூறு ஆகியவற்றுக்குச் சிங்கப்பூர் விதிவிலக்கல்ல என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் Grace Fu தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பின் 65ஆம் ஆண்டுநிறைவை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

நோய்ப்பரவல், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களைத் தற்போது சமாளிக்க வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற சவால்களால் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், பல அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் Grace Fu கூறினார்.

பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவை உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைவதை அமைச்சர் சுட்டினார்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!