ஆசியா செய்தி

சிங்கப்பூர் சாரதிகளுக்கு எச்சரிக்கை – கண்காணிக்கும் கேமராக்கள்

சிங்கப்பூர் வீதிகளில் வேக வரம்பை மீறும் வாகன சாரதிகளை கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக சிவப்பு-ஒளி கமராக்கள் அதிகமாகப் பொருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய கேமராக்களின் உதவியோடு இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 50ஆரத்துக்கும் மேற்பட்ட வேக வரம்பு மீறல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

போக்குவரத்துக் பொலிஸார் வெளியிட்ட அரையாண்டுப் போக்குவரத்து அறிக்கையின்படி,
இவ்வாண்டின் முற்பாதியில் மொத்த வேக வரம்பு மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டோடு ஒப்புநோக்கச் சுமார் 45 சதவிதம் அதிகரித்தது.

(Visited 35 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!