ஐரோப்பா

கிரேக்கத்திற்கு வருகை தரும் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

கிரேக்கத்திற்கு வருகை தரும் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டுத்தீ குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் 44 பாகை செல்ஸியஸ் வெப்பநிலையுடன் மக்கள் போராடி வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் காட்டுத்தீ எரிந்தது, மேலும் சில குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

145 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 44 தீயணைப்பு வாகனங்கள், 10 தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஏழு ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கின்றன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!