ஐரோப்பா

விளாடிமிர் புடினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாரியுபோல் மீதான தாக்குதலுக்கு போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் நகரத்தின் மீதான ரஷ்யாவின் முற்றுகையானது, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல்,

மற்றும் பொதுமக்களின் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீண்டும் மீண்டும் குறிவைத்து அழித்ததை உள்ளடக்கியது என்று சர்வதேச கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டபப்ட்டுள்ளது.

மேலும் மோதலின் நேரடி விளைவாக சுமார் 8,000 பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ளது,

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!