ஐரோப்பா செய்தி

Wall Street Journal இன் ஊழியரை விடுதலை செய்யுமாறு பைடன் வலியுறுத்து!

உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வலியுறுத்தியுள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையாளரான இவான் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை வெளியேற்றும் திட்டம் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB,  இராணுவத் தொழிற்சாலையைப் பற்றிய இரகசியங்களை சேகரித்தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை  Wall Street Journal பத்திரிக்கை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!