ஐரோப்பா செய்தி

‘வாக்னர்’ கூலிப்படை பயங்கரவாத அமைப்பு: இங்கிலாந்து அறிவிப்பு

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இனிமேல் இங்கிலாந்தில் வாக்னர் அமைப்பை ஆதரிப்பது அல்லது உறுப்பினராக இருப்பது சட்டவிரோதமானது.

அத்துடன், பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைவினால் வாக்னர் இராணுவத்திற்குச் சொந்தமான சொத்துக்களை பயங்கரவாதச் சொத்துக்களாகக் கையகப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வன்முறை மற்றும் அழிவுகரமான இராணுவக் கருவியாக வாக்னர் குழு இருப்பதாக உள்துறை செயலாளர் சுவாலா பிரேவர்மேன் கூறுகிறார்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி