ஆசியா

சிங்கப்பூரில் ஊதியம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

⁸சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, அனைத்து பிரிவுகளிலும் ஊதியம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊதியத்தின் வளர்ச்சி விகிதம் 0.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டும் ஊதியம் அதே அளவு அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு சற்றே குறைந்து 7.2 சதவீதமாக பதிவானது. 2022ஆம் ஆண்டு அது 7.9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு 65 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வை வழங்கின. 2022ஆம் ஆண்டு 72 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வைத் தந்தன.

இலாபம் குறைந்ததால் சம்பள உயர்வைக் கொடுக்கும் நிறுவனங்களின் விகிதம் குறைந்தது.

விரிவுபடுத்தப்பட்ட படிப்படியாக உயரும் சம்பள முறையால் உணவு-பானச் சேவை, சில்லறை வர்த்தகம்- ஆகிய துறைகளில் சம்பளம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மனிதவள அமைச்சின் அறிக்கை கூறியது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content