ஆசியா

பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய எரிமலை : மக்ககள் உடனடியாக வெளியேற உத்தரவு

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் உள்ள எரிமலை வெடித்ததை அடுத்து, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புகை, கற்கள் ஆகியவற்றை கன்லாவோன் எரிமலை 5 கிலோமீட்டர் உயரத்துக்குக் கக்கியது.

கூடுதல் வெடிப்புகளுக்கான சாத்தியம் இருப்பதாக பிலிப்பைன்ஸ் அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலையின் அடிவாரத்தில் உள்ள ஆறுகள் கரைபுரண்டு திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக துயர்துடைப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கன்லாவோன் நகரின் மேயர் ஜோசே சுபாஸ்கோ கார்டேனாஸ் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!