ஆசியா

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை : விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இந்தோனேசியாவின் லெவோடோபி மலையில் எரிமலை வெடித்து சிதறியுள்ளதை தொடர்ந்து சாம்பல்கள் வெளியேறிவருகின்றன.

எரிமலை 32,000 அடி உயரத்திற்கு சாம்பலை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் விமானங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

எரிமலையின் இரண்டு மைல் சுற்றளவில் உள்ள உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் எரிமலை நிறுவனம் எச்சரிக்கையை அதன் உச்ச நிலைக்கு உயர்த்தியது. எரிமலைக்குழம்பு ஓட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து உள்ளூர்வாசிகளையும் எச்சரித்தது.

 

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்