ஐரோப்பா

மிகப்பொரிய நூலகத்திற்கு தீ வைத்த வன்முறையாளர்கள் – தீயில் கருகிய புத்தகங்கள்

பிரான்ஸ் நாட்டில் வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் லட்சக்கணக்கான அரிய புத்தகங்களை கொண்ட மார்செய்லி நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த நூலகத்தில் சுமார் 90 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 830 ஆண்டுகளுக்கு முன்பு நாலந்தா பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன.

இதேபோன்று 1981ல் அரிய நூல்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகத்தை வன்முறை கும்பல் எரித்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்