ஐரோப்பா

பிரித்தானியாவில் தொடரும் வன்முறை: பொலிஸாருக்கு முழு அதிகாரம் வழங்கிய பிரதமர்

பிரித்தானியாவின் தெருக்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பொலிஸார் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் அரசு துணை நிற்கும் என பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வன்முறை வெடித்தது.மேலும் தீவிர வலதுசாரி ஆதரவாளர் அமைப்புகள் தற்போது நாடு முழுவதும் குறைந்தது 9 நகரங்களில் இது தொடர்பான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவின் தெருக்கள் கலவரகாரர்களிடம் இருந்தும், வெறுப்பு பரப்புபவர்களிடம் இருந்தும் பாதுகாப்பானதாக மீண்டும் திரும்ப பொலிஸார் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசு முழு ஆதரவு வழங்கும் என பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!