ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை ஜனாதிபதி

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டே, தான் கொல்லப்பட்டால், ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் படுகொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

எனக்கான அவர்களின் சதி வெற்றி பெற்று நான் கொல்லப்பட்டால், அதிபர் மார்கோஸ், அவரது மனைவி மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஆகியோரை கொல்வதற்காக கொலையாளி ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளேன்” என்று துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“டுடெர்டேவின் அச்சுறுத்தல்கள் இப்போது விசாரணையில் உள்ளன, மேலும் அவை குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும்” என்று ஜனாதிபதி தகவல் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 59 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி