உலகம் செய்தி முக்கிய செய்திகள்

17 மாதங்களுக்கு பிறகு பொதுவில் தோன்றிய வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்

வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் டெல்சா சோலோர்சானோ(Delsa Solorzano) 17 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றியுள்ளார்.

சோலோர்சானோ பல மாதங்களுக்கு பிறகு தனது கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார், அங்கு அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) வெளியேற்றத்திற்குப் பிறகு பொதுவில் தோன்றிய 54 வயதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், “அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்தை புதுப்பிக்கவும் புதிய தேர்தல்களுக்காகப் போராடுவதற்கும் தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சோலோர்சானோ கடைசியாக ஆகஸ்ட் மாதம் 2024ம் ஆண்டு மதுரோவின் மறுதேர்தல் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் பொதுவில் தோன்றினார்.

அன்று அவருடன், அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா மச்சாடோவும்(María Corina Machado) தலைமறைவு, நாடுகடத்தல் அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் இருந்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!