பேராதெனிய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
கண்டி நகரை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீரப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கண்டி நகரை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீரப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.