உலகம் செய்தி

தமிழ்நாட்டில் திருடப்பட்ட 3 பழங்கால சிற்பங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அமெரிக்கா

அமெரிக்காவின்(America) ஸ்மித்சோனியனின்(Smithsonian) தேசிய அருங்காட்சியகம், தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட மூன்று வெண்கல சிற்பங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இந்திய கோயில்களில் இருந்து சிற்பங்கள் சட்டவிரோதமாக அகற்றப்பட்டதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அருங்காட்சியகம் திருப்பி அனுப்பும் மூன்று நினைவுச்சின்னங்களில்: சோழர் கால சிவ நடராஜர் சிற்பம் மற்றும் சோமஸ்கந்த சிற்பம், விஜயநகர கால பரவையுடன் கூடிய புனித சுந்தரர் கால சிற்பம் அடங்கும்.

இந்த சிற்பங்கள் முதலில் பாரம்பரியமாக கோயில் ஊர்வலங்களில் கொண்டு செல்லப்படும் புனிதப் பொருட்களாக இருந்தன, இது தென்னிந்திய கலாச்சாரத்தின் கலைத்திறனை எடுத்துக்காட்டுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!