ஆஸ்திரேலியா செய்தி

அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து: அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையினர்

பயிற்சியின் போது வடக்கு அவுஸ்திரேலியா கடற்பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூன்று அமெரிக்க மாலுமிகளின் விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கமான பயிற்சியின் போது 20 அமெரிக்க கடற்படையினர் உட்பட 23 பேருடன் விமானம் விபத்துக்குள்ளானது.

15 வருட அனுபவமுள்ள 29 வயதான கேப்டன் எலினோர் லெபியூ, 21 வயதான கார்போரல் ஸ்பென்சர் காலர்ட் மற்றும் 37 வயதான மேஜர் டோபின் லூயிஸ் ஆகிய மூன்று அமெரிக்க கடற்படையினர் இறந்தனர்.

விமானத்தில் இருந்த மற்ற 20 அமெரிக்க மாலுமிகளும் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!