ஆசியா

சீனாவில் புதிய கோவிட் மாறுபாடு ஒன்றை கண்டுபிடித்த அமெரிக்கா

சீனாவில் புதிய கோவிட் மாறுபாடு ஒன்றைய அமெரிக்காவினால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் ஏப்ரல் 22 முதல் மே 12 வரை சீனா, ஜப்பான், வியட்நாம், தென் கொரியா, தைவான், தாய்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஒன்பது நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த மாறுபாடு ஹவாய், ரோட் தீவு மற்றும் ஓஹியோவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட கடுமையான சுவாச நோயாளிகளின் விகிதம் 3.3 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சீனாவின் தரவுகள் காட்டுகின்றன.

சீன அவசர சிகிச்சைப் பிரிவில் கோவிட் பரிசோதனை செய்யப்படும் நோயாளிகளின் விகிதம் 7.5 சதவீதத்திலிருந்து 16.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஹாங்காங்கில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இதற்கு புதிய திரிபுதான் காரணம் என்று நம்பப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!