செய்தி வட அமெரிக்கா

நீதிமன்ற உத்தரவையும் மீறி வெனிசுலா குடியேறிகளை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெனிசுலா குடியேறிகளை ஏற்றிச் சென்ற விமானங்கள் எல் சால்வடாரில் தரையிறங்கியுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்திற்கு இவ்வாறு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க நீதிபதி உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுளளது.

எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புகேல் சமூக ஊடகங்களில் வெனிசுலா கும்பலான ட்ரென் டி அரகுவாவைச் சேர்ந்த 238 உறுப்பினர்களும், சர்வதேச எம்எஸ்-13 கும்பலைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும் வந்ததாக குறிப்பிட்டார்.

கைதிகள் உடனடியாக எல் சால்வடாரின் மோசமான மெகா சிறைச்சாலையான பயங்கரவாத சிறைச்சாலை மையத்திற்கு (சிகோட்) மாற்றப்பட்டதாக புகேல் எழுதினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!