இந்தியா

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன்!

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான லஞ்ச புகார் தொடர்பில் அமெரிக்காவின் செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது மருமகன் சாகர் அதானி, ‘அதானி கிரீன்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவர் தனது நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை பெறுவதற்காக   அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதன்படி, அவர்களை 21 நாட்களுக்குள் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!