உலகம் செய்தி

காசா விவகாரத்தில் ஈரானுடன் அமெரிக்கா முரண்பாடு

காசா பகுதியில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஈரான் ஆதரவும் அளித்ததே இதற்குக் காராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகரித்து வரும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!