முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பதற்ற நிலையை குறைப்பதற்காக ஒன்றிணைந்த அமெரிக்க – சீனத் தலைவர்கள்

அமெரிக்க – சீனத் தலைவர்கள் நீண்ட காலத்தின் பின்னர் இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.

சான் பிரான்ஸிஸ்கோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் , சீன அதிபர் சி சின்பிங்கும் சந்தித்தனர்.

சுமார் ஓராண்டுக்குப் பிறகு இருவரும் முதல்முறையாக நேரில் சந்தித்துள்ளனர். இருதரப்புக்கும் இடையிலான விரிசல், மோதலாக மாறிவிடக்கூடாது என்று பைடன் கூறினார்.

அமெரிக்க-சீன இருதரப்பு உறவு உலகிலேயே மிக முக்கியமானது எனத் சீ வருணித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முடியாது என்றார் அவர்.

தைவான், வர்த்தகம், மத்திய கிழக்கு, உக்ரேன் போர், பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

பல மாத அரசதந்திர முயற்சிக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!