உலகம் செய்தி

அமெரிக்காவும் பிரிட்டனும் ஹூதி இலக்குகளை மீண்டும் தாக்கி அழிப்பு

ஏமனில் உள்ள 8 ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் தாக்குதல் நடத்தின.

ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான நிலத்தடி ஆயுத கிடங்கு மற்றும் ஏவுகணை அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் முக்கியமான கடல் பாதைகளான செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பென்டகன் கூறியுள்ளது.

ஹவுதி போராளிகளுக்கு எதிரான தொடர் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!