இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

கூகுள் குரோம் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

உலகம் முழுவதும் உள்ள 3.5 பில்லியன் கூகுள் குரோம் பயனர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான பாதிப்பு காரணமாக, ஹேக்கர்கள் தொலைதூரத்தில் இருந்து கணினிகளைத் தாக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பை மேம்படுத்த, கூகுள் புதிய அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. குரோம் பிரவுசரை அப்டேட் செய்ய, மேலே உள்ள மெனுவில் “Help” > “About Google Chrome” என்பதைத் தேர்வு செய்து, புதிய பதிப்பை நிறுவ வேண்டும்.

தற்போதைய ஸ்டேபிள் பதிப்பு:

Windows/Mac – 139.0.7258.127/.128

Linux – 139.0.7258.127

மேலும், கூகுளின் சந்தை ஆதிக்கம் தொடர்பாக இங்கிலாந்து CMA விசாரணை நடத்தி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content