செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் – 3 கோடி பேருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவும், பனிப்புயலும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கு புளோரிடா, கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில், 3 கோடி பேருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு புளோரிடாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலை, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

குளிரில் இருந்து தப்பிக்க, அரசு சார்பில் குளிர்காயும் உஷ்ண மையங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!