அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஐதேக வலியுறுத்து!

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள Thalatha Athukorala கூறியவை வருமாறு,

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிச்சயம் இணைந்து செயல்படும்.

எனவே, முடிந்தால் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தட்டும். எமது கூட்டு பலம் என்னவென்பது தெரியவரும்.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர். எனவே, தலைவர் தேர்வின்போது ரணில் விக்கிரமசிங்கவே எனது முன்னுரிமையாக அமையும்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என நாம் வலியுறுத்தவில்லை.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!