இலங்கை செய்தி

முடி உதிர்வை தடுக்கும் மருந்தை கண்டுப்பிடித்து கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் முடியை மீண்டும் வளரக்கூடிய மருத்துவ கலவையை தயாரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த கலவையை உருவாக்கிய உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமிர சமரகோன் கூறுகையில், இது முன்கூட்டிய முடி உதிர்வை நிறுத்தி மீண்டும் முடியை வளர்க்கும் திறன் கொண்டது.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில், 90 வீதம் பெறுபேறுகளை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட மருந்து ஒன்று பேராசிரியர் சமீர சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினரால் உருவாக்கப்பட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!