இலங்கை

இலங்கையில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

இலங்கையில் நாளைய (27.11) தினம் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்திற்கான பிராசாங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாளை நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20000 ரூபாய் கொடுப்பனவை வலியுறுத்தியே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!