உலகம் செய்தி

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்ற ஐ.நா தலைவர்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதால் மோதலைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றார்.

“நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஆனால் மோதலைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்று பொதுச் செயலாளர் நாயகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

முன்னதாக, வாஷிங்டனின் மத்தியஸ்தத்தில் “நீண்ட இரவு” பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி” போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!