ஆசியா

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மீதான நீடித்த தடையை நீக்குமாறு ஐ.நா கோரிக்கை!

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மீதான நீடித்த தடையை உடனடியாக நீக்குமாறு ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்களை ஐ.நா. குழந்தைகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்வி உரிமையை இழந்த மில்லியன் கணக்கான மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், யுனிசெப்பின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது.

இந்தத் தடையால் , 400,000 பெண்களின் கல்வி உரிமையை இழந்துள்ளதாகவும், மொத்தம் 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்  பெண்கள் இடைநிலை மற்றும் உயர்கல்வியைத் தடை செய்யும் உலகின் ஒரே நாடாகும்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்