ஐரோப்பா

அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யாவை பலமாக தாக்கிய உக்ரைன்!

ரஷ்ய எல்லைப் பகுதியில் அமெரிக்கா அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்தியதை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

குறிப்பாக பாதுகாப்பு ஆலைகள், ஒரு இராணுவ விமானநிலையம் மற்றும் ரேடார் வசதிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமாரா பகுதியில் உள்ள இராணுவத்துடன் தொடர்புடைய நோவோகுய்பிஷெவ்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் தாக்கியுள்ளதை காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்