ஐரோப்பா

உக்ரைனை மீள் கட்டமைக்க 4 ஆயிரம் டொலர்கள் தேவை!

ரஷ்யாவின் பேரழிவுகரமான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு நாட்டை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பது குறித்து விவாதிக்க, வரும் புதன்கிழமை (21) உக்ரைன் மீட்பு மாநாட்டை இங்கிலாந்து நடத்த உள்ளது.

இன்று, பிரதம மந்திரி ரிஷி சுனக், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக “புதுமை மற்றும் படைப்பாற்றலை விரைவாகப் பயன்படுத்திக்கொள்ள” முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய எம்பி லெசியா வாசிலென்கோ, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதிச் செலவில், நான்காயிரம் பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகளை நிர்மாணிக்க நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்படடுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!