ஐரோப்பா

ரஷ்யா மீது தீவிரமாக ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் – பற்றி எரியும் ஆலைகள்!

மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 112 மைல் தொலைவில் உள்ள ராட்சத ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மற்றொரு தாக்குதலில் இஸ்கந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான மைக்ரோசிப்களை தயாரிக்கும் ஒரு ஆலையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!