உலகம் செய்தி

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குகிறது ஆஸ்திரேலியா!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரில் உக்ரைன் பக்கம் நிற்கும் ஆஸ்திரேலியா, அந்நாட்டுக்கு மேலும் 95 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை அறிவித்துள்ளது.

அத்துடன், உக்ரைன்மீதான சட்டவிரோதப் போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, ரஷ்ய கடற்படையினர்மீதான தடைகளையும் நீடித்துள்ளது.

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதில் நேட்டோ அமைப்பு தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆஸ்திரேலிய நிதியில் 50 மில்லியன் டொலர்கள் அதற்காக பயன்படுத்தப்படும்.

ஆஸ்திரேலியா நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்காவிட்டாலும் சர்வதேச பங்களாளர் என்ற அடிப்படையில் அவ்வமைப்புக்கு ஆதரவளிக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!