ஐரோப்பா

அல்பேனியாவுடனான கூட்டாண்மையை அதிகரிக்கும் இங்கிலாந்து : கிறிஸ்துமஸுக்கு முன் எடுக்கப்படும் தீர்மானம்!

அல்பேனியாவுடனான தனது கூட்டாண்மையை அதிகரிக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

மூத்த உள்துறை அலுவலக அதிகாரிகள், தீவிரமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எவ்வாறு சமாளிப்பது, அத்துடன் ட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் சிறிய படகுகள் கடப்பது குறித்து கிறிஸ்துமஸுக்கு முன் முக்கிய தீர்மானங்களை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 இல் தொடங்கப்பட்ட யுகே-அல்பேனியா கூட்டு பணிக்குழு, சட்டவிரோத வேலை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து வெளிவரும் சட்டவிரோத பணப் புழக்கத்தை சீர்குலைத்தது.

நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நூறாயிரக்கணக்கான பவுண்டுகள் மற்றும் அளவு கோகோயின் போதைப்பொருள் ஆகியவை  கைப்பற்றப்பட்டன.

இந்நிலையிலேயே கூட்டாண்மையை அதிகரிக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது.ஹ1

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!