இலங்கை

வடகொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதற்கு இங்கிலாந்து கண்டனம்

உக்ரைனுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்களில் வடகொரியாவிலிருந்து பெறப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யாவின் முடிவை இங்கிலாந்து வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது

ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு வடகொரியாவை வலியுறுத்துகிறோம் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தவறான இராணுவ நோக்கங்களைப் பின்தொடர்வதில் ரஷ்யா அதன் ஆயுதங்களுக்காக வட கொரியாவை நோக்கி திரும்புகிறது. இந்த நடவடிக்கை பல ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகும் –

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!