இலங்கை செய்தி

23 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்தாள் “உடரட்ட மெனிக்கே”!

டித்வா புயலையடுத்து 23 நாட்களாக தடைபட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவை இன்று மீள ஆரம்பமானது.

பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதையே பயணத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் மலையக ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன.

அவற்றை புனரமைப்பதற்குரிய பணிகள் இடம்பெற்றுவருகின்றன. முதற்கட்டமாக பதுளை மற்றும் அம்பேவளைக்கு இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சர்வமத வழிபாட்டுடன் “உடரட்ட மெனிக்கே” ரயில் பதுளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மலையக ரயில் சேவை முக்கிய பங்கை வகிக்கின்றது. எனவே, ஏனைய பகுதிகளும் விரைவில் சீரமைக்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!