ஐரோப்பா

ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து -பலர் படுகாயம்

ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.

ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு ரயில்களில் ஒன்று, நூற்றாண்டு பழமையான பறக்கும் ஸ்காட்ஸ்மேன் ரயிலாகும். இது, மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணித்த முதல் நீராவி ரயில் ஆகும்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஸ்காட்லாந்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக அவிமோர் நிலையத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்