ஐரோப்பா செய்தி

ஜேர்மனியில் இரண்டு ரஷ்ய உளவாளிகள் கைது

ஜேர்மனியில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க முயன்ற இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்ய மற்றும் ஜேர்மன் இரட்டை குடியுரிமை பெற்ற இருவருமே ரஷ்யாவுக்காக பணிபுரியும் உளவாளிகள் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜேர்மனியில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ மையங்கள் பற்றிய தகவல்களையும் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!