ஐரோப்பா

பாரிஸில் ஒன்றாக சந்தித்துக்கொண்ட உலக பெருங்கோடீஸ்வரர் இருவர்

உலக பெருங்கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்டு அர்னால்ட்டும் பாரிஸில் ஒன்றாக சேர்ந்து மதிய உணவருந்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

ஆடம்பர பொருட்களுக்கு பெயர் பெற்ற லூயி வீட்டோன் நிறுவனத் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் உடன் அவரது இரு மகன்களும் வந்திருந்தனர். அதேபோல எலான் மஸ்க் உடன் அவரது தாயார் வந்திருந்தார்.

பலரையும் திரும்பி பார்க்கவைத்த உலக பெருங்கோடீஸ்வரர் இருவர்! | World Billionaires Elon Musk Bernard Arnold Met

அதை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கிற்கு சென்று இருவரும் உரையாற்றினர்.

இந்த நிலையில் இருவரின் சந்திப்பை தொடர்ந்து இரு பெருங்கோடீஸ்வர்கள் இணைந்து முதலீடு ஏதேனும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

(Visited 32 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!